மேற்குவங்காளம் டோலிகஞ்ச் பேரணியில் 500 பேர்கூட இல்லை... மக்கள் கூட்டம் வராததால் பிரச்சாரத்தை ரத்துசெய்த நட்டா.... நமது நிருபர் ஏப்ரல் 7, 2021 அதிர்ச்சியடைந்த நட்டா, அங்கு நேரில் சென்று பிரச்சாரம் செய்ய மறுத்துள்ளார்....